போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது !

சின்னசேலம் அருகே வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-03-02 05:04 GMT

Youth arrested under POCSO Act


சின்னசேலம் அருகே வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சின்னசேலம் அடுத்த தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் விக்னேஷ், 19; இவர், 17 வயது சிறுமியை கடந்த 28ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News