பொதுமக்களை வாளால் மிரட்டிய இளைஞர் கைது

Update: 2023-10-22 10:54 GMT

காவல் நிலையம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பாசேத்தி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சிவசுப்பு. இவர் கொத்தமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் பிச்சைமணி என்கிற மன்னார் (26) பொதுமக்களை வாளால் மிரட்டியதாக கூறப்படும் நிலையில் திருப்பாச்சேத்தி போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
Tags:    

Similar News