மேலூரில் ரீல்ஸ் மோகத்தால் வாலிபர்கள் அட்டகாசம்: கோரிக்கை

மேலூரில் ரீல்ஸ் மோகத்தால், விபத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை காவல்துறை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-05-21 14:54 GMT

ரீல்ஸ் செய்யும் இளைஞர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில், அதிக செயல்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில், ரீல்ஸ் மோகத்தால் விபத்தை ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்து நெரிசல் மிக்க மேலூர் பேருந்து நிலைய பகுதி மற்றும் நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனத்தை இயக்கி சாகசம் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திரைப்பட வசனங்களுடன்,

பதிவிட்டு வரும் இளைஞர்கள் மீது மேலூர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்....

Tags:    

Similar News