டிவைடர் மீது கார் மோதி விபத்து

Update: 2023-09-08 04:57 GMT

கார் விபத்து

குமாரபாளையம் அருகே டிவைடர் மீது கார் ஏறி நின்றது.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் அருகே கடந்த செவ்வாய் கிழமை அன்று மாலை 04:00 மணியளவில் ஹோண்டா கார் ஒன்று, தன் கட்டுப்பாட்டை இழந்து டிவைடர் மீது ஏறி நின்றது. காரில் வந்த இருவர் படுகாயமடைந்ததால், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News