குறிஞ்சியின் வரலாற்று சிறப்பு நூல் வெளியீட்டு விழா

Update: 2023-09-04 04:58 GMT

நூல் வெளியீட்டு விழா

காராள குல வம்சத்தின் எழுத்தாளர் S.K.சின்னசாமி எழுதிய குறிஞ்சியின் வரலாறும், அதன் சிறப்புகளும் என்ற நூல் வெளியீட்டு விழா மெட்டால அருகில் உள்ள நாரைக்கிணறு ஊராட்சியில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து புத்தகத்தினை வெளியிட்டு சிறப்பித்தார். இந்த நிகழ்வின் போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொல்லிமலை ஒன்றிய தலைவர் அன்புராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News