ரயில் நிலையம் புதுப்பித்து சீரமைக்கும் பணி துவக்கம்

பழனி ரயில் நிலையத்தை புதுப்பித்து சீரமைக்கும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

Update: 2024-02-26 07:00 GMT

ரயில் நிலையம் புதுப்பித்து சீரமைக்கும் பணி துவக்கம்

பழனி ரயில் நிலையத்தை புதுப்பித்து சீரமைக்கும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்தியஅரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பழனி ரயில் நிலையத்தை மறு சீரமைத்து புதுப்பிக்கும் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பழனி பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 41ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நாடு முழுவதும் 554ரயில் நிலையங்களில் மேற்கொள்ள இருக்கும் பணிகளை பாரதப் பிரதமர் காணொலி காட்சி வாயிலாக இன்று துவக்கி வைத்தார்.
Tags:    

Similar News