விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு!!

Update: 2024-06-11 15:03 GMT

rangasamy

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் மற்ற இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கவும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்ததில் தவறு நடந்துள்ளது குறித்து ஆய்வு செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

Similar News