தெருநாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Update: 2024-09-06 17:09 GMT

மதுரை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பொதுமக்களை தெருநாய் தாக்கும் நிலையை சரி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மேலும் தெருநாய்களால் மக்கள் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  

Similar News