விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து!!
By : King 24x7 Desk
Update: 2024-09-16 08:59 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.