5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
By : King 24x7 Desk
Update: 2024-09-17 14:10 GMT
தமிழ்நாட்டில் இரவு 9 மணிக்குள் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், நாமக்கல், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகையில் இன்று இரவு 9 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.