உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்!!

Update: 2024-09-19 03:55 GMT

மின்சாரத் துறை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உத்திரப்பிரதேசம் கன்னோஜ் மாவட்டத்தில் பலத்த காற்று, மழையால் வீட்டின் மேல் செல்லும் மின் கம்பு அறுந்துவிழுந்தது. உயர்அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் 20 பேர் தீக்காயம் அடைந்தனர்.

Similar News