உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்!!
By : King 24x7 Desk
Update: 2024-09-19 03:55 GMT
உத்திரப்பிரதேசம் கன்னோஜ் மாவட்டத்தில் பலத்த காற்று, மழையால் வீட்டின் மேல் செல்லும் மின் கம்பு அறுந்துவிழுந்தது. உயர்அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் 20 பேர் தீக்காயம் அடைந்தனர்.