சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து; போர்மேன் கைது!!
By : King 24x7 Desk
Update: 2024-09-19 08:03 GMT
விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியான நிலையில் போர்மேன் கபில்ராஜ் கைது செய்யப்பட்டார். குகன்பாறையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி கோவிந்தராஜ் உயிரிழந்தார்.