சிவகங்கையில் ஐம்பொன் சிலை திருடிய பெண் கைது!!

Update: 2024-09-06 13:24 GMT

கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பீசர்பட்டினம் அகோரி மடத்தில் ஐம்பொன் சிலைகளை திருடிய மகேஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார். திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய கஸ்தூரி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மடத்தில் பணிப்புரிந்து கொண்டிருந்த இருவரும் சாமியாருக்கு தெரியாமல் பொருட்களை திருடியுள்ளனர்.

Similar News