திருப்பதி அருகே செம்மரக்கட்டை பறிமுதல்; 4 பேர் கைது!!

Update: 2024-09-06 13:19 GMT

arrest

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பதி அருகே செம்மர கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய தேடுதலில் 16 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜம்பேட்டை அருகே துணி கொண்டா வனப்பகுதியில் ரோந்து சென்றபோது செம்மர கடத்தல் கும்பல் தப்பி ஓடினர். தப்பி ஓடியவர்களில் 4 பேரை பிடித்து லாரியை சோதனை செய்தபோது, செம்மரம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டெயினர் லாரியில் இருந்து ரூ.80,000 ரொக்கம் மற்றும் 16 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Similar News