மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!
By : King 24x7 Desk
Update: 2024-09-20 08:05 GMT
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவித் தொகை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க ரூ.14.9 கோடி அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.50 லட்சத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.