வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது!!

Update: 2024-09-20 12:31 GMT

vandalur-zoo

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஒரு கிலோ எடை கொண்ட 2 துண்டுகள் மட்டும் ஒப்பந்த ஊழியரால் திருடப்பட்டது; பிறகு மீட்கப்பட்டது. வழக்கு விசாரணையை டிச.2ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Similar News