நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-09-20 08:00 GMT
கும்பகோணம் பகுதியில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிக்கப்பட்டன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் நகரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.