தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு!!

Update: 2024-10-07 12:15 GMT

United Nations 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ம் ஆண்டிற்கான united nation interagancy task force award விருது அறிவித்துள்ளது. ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில் இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

Similar News