ஆண்டிபட்டி அருகே காரில் கடத்தி வந்த போதை வஸ்துகள் காருடன் பறிமுதல்.
மருத்துவர் நகரில் டூ வீலர்கள் மோதல். கணவன் -மனைவி படுகாயம்.
கரூரில், 29 தொழிலாளர் சட்டங்களை 4- சட்ட தொகுப்புகளாக சுருக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
கரூரில் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
சாலைப்புதூரில் ரூ. 49 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது.
வேலம்பாடியில் பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரயில் பயணத்தின் போது நெஞ்சு வலியால் அவதிப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிப்பு.
தாளையாபட்டியில் மகளுடன் மாயமான மனைவி. மனைவியை காணவில்லை கணவன் புகார்.
க.பரமத்தி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு. மகளிர் காவல்துறை நடவடிக்கை.
கரூர் மாவட்டத்தில் 14.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
பிள்ளையார் கோவில் அருகே பாம்பு கடித்து வாலிபர் உயிரிழப்பு.
புகலூர் நால்ரோடு அருகே சட்ட விரோத கள்ள லாட்டரி விற்பனை ஒருவர் கைது.