மேலப்பாளையத்தில் பணம்வைத்து சூதாடிய மூவர் கைது.ரூ.250 பறிமுதல்.
வடக்கு பாளையத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி.
மேலப்பாளையத்தில் அழவைத்து சூதாடிய மூவர் கைது.ரூ.250 பறிமுதல்.
ஜப்பானுக்கும் கரூருக்கும் மொழியின் அடிப்படையில் பாலம் அமைக்க புதிய திட்டம்.
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் பணிபுரிபவர்களுக்கு சீருடை வழங்கு விழா.
கரூர் மாவட்டத்தில் 87.50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
அரவக்குறிச்சி அருகே டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே கார் மீது டூ வீலர் மோதி விபத்து. கணவன் மனைவி மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேர் படுகாயம்
கரூரில் தவெக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
காந்திகிராமம் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவ- மாணவிகள் ஆர்வம்.
கடவூரில் 34 மில்லி மீட்டர் மழை பொழிவு