மடைகாட்டுப்புதூர் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.
மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடந்து நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது கார் மோதி உயிரிழப்பு.
தேரப்பட்டி பிரிவு அருகே வேகமாக சென்ற கான்கிரீட் லாரி திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த கார் மோதி விபத்து. தாய் மகள் படுகாயம்.
ஜெகதாபி அருகே சைக்கிளில் சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
வெங்ககல்பட்டி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. காவல்துறை நடவடிக்கை.
ஈசநத்தம் அருகே சாலையைக் கடந்து நடந்து சென்ற மூதாட்டி மீது டூ வீலர் மோதி விபத்து.
வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டினுள் இருந்த பணம் கொள்ளை- சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
கருங்கலாப்பள்ளி கட்டளை மேட்டு வாய்க்காலில் தூர்வாரும் பணி
மின்வாரிய அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
கரூரில் அங்கீகாரம் பெற்ற கல்லூரி எனக்கூறி மாணவிகளை மோசடி செய்த நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு அளித்த முன்னாள் மாணவிகள்.
பசுபதிபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது ரூபாய் 3850 பறிமுதல்.
குப்பிச்சிபாளையத்தில் மனநலம் பாதித்த கணவனை காணவில்லை. மனைவி புகார்.