ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்*
மத்திய இணை அமைச்சர் தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து வருவது தமக்கு திருப்தி அளிப்பதாக பேட்டி.....*
அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு*
முறைகேடாக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக புகார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிபோதையில் 27 வயது இளைஞர் அடித்துக் கொலை., ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை..*
வாடியூர் ஊராட்சியில் பஞ்சாயத்து நிர்வாகம் வழங்குகின்ற குடிநீரில்  கழிவுநீர் கலந்து வருவதாக கூறி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக 100க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அஜீதா அவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து  இரண்டாவது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள்  சங்கத்தினர் காத்திருப்பு  போராட்டம்*
ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல்துறையை கண்டித்து மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.*
விஏஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்*
குடிபோதையில் குளத்தில் குளித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு 16 மணி நேரத்திற்கு பிறகு உடல் மீட்பு., நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை..*