இருசக்கர வாகன விபத்து மகள்கள் கண்முன்னே தந்தை மரணம்*
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் பிரசித்தி பெற்ற செங்கமலத்தாயார் சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் வைகாசி வசந்த விழா கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது*
சாத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கிய சாத்தூர் காங்கிரஸ் கட்சியினர்...*
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை செவிலியருக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது ....* *டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் வழங்கி பாராட்டு...*
அதிமுக  இளம் தலைமுறை விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்கே ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ராஜபாளையத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அவ்வையார் விருது பெற்ற எழுத்தாளர் திறந்து வைத்தார்.*
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி
மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ப்பது தொடர்பான இரண்டாம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
எடை எடுக்கும் கருவிகள் மற்றும் 828 உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்  வழங்கினார்
ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ளும் கிராம அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  நடைபெற்றது
வெற்றிலையூரணி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை விருதுநகர் காங்