சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் “சுதந்திர தின விருது 2025”  பெற இணையதளம் மூலம் 12.06.2025-க்குள் விண்ணப்பிக்கலாம்
அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்  மீறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான  47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
காபி வித் கலெக்டர்  நிகழ்ச்சியின் 199 ஆவது கலந்துரையாடல் நடைபெற்றது
விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- மூன்று இளைஞர்கள் கைது-தலைமறைவாகியுள்ள மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு*
முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரைராஜா ஆகியோர் முன்னிலையில் மாநிலத் தலைவர்
கருணாநிதி பிறந்த நாளில் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தும் ஒரு அடி கூட உயராத பிளவக்கல்  பெரியாறு அணையின் நீர் மட்டத்தால்  விவசாயிகள் கவலை ...*
ரோசல்பட்டி பஞ்சாயத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி ஜெயமுருகன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி....*
தூய்மை  இந்தியா திட்டத்தின் கீழ் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
மாநில அளவிலான கால்பந்து  போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை வென்றது....