சாத்தூர் அருகே திமுக  முகவர்களுக்கான பூத் கமிட்டி மீட்டிங் நடைபெற்றது ...*
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற சந்தனமாரியம்மன் திருக்கோவிலில் பூக்குழி (தீ மிதி) திருவிழா நடைபெற்றது.... விழாவில் 10000 துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இற
தட்டச்சு தேர்வுகளில் செய்யப்பட்ட மாற்றத்தால் மாநிலம் முழுவதும் 4500 பயிற்சி மையங்கள் பாதிப்பு....
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவன் விடுதியில் தூக்கிட்டு இறப்பு., உடலை மீட்ட காவல்துறையினர் கொலையா? தற்கொலையா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை..*
எஸ்பி அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது
ஶ்ரீரங்கம் சித்திரை  தேரோட்ட திருவிழாவிற்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய  பட்டு வஸ்திரம் அனுப்பிவைப்பு*
மொழி பிரச்சனையை கிளப்புவதும், இனப்பிரச்சினை கிளப்புவதும் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்களை தூண்டிவிட்டு திமுக தப்பிக்க பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
படுகொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு..*
விருதுநகரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வட்ட கிளைச் செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ...*
மல்லாங்கிணறு பேரூராட்சியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 3500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்*
வன்னியம்பட்டியில் வைத்து பூத் கமிட்டி மற்றும் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது