சேத்தூரில் நடந்த பங்குனி பொங்கல் திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.*
குடிநீரை தேக்கியவர் ராஜ ராஜ சோழன்,கரிகாலனுக்கு பிறகு எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான் என்று விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை க
சுந்தரராசபுரம் சென்று கொண்டிருந்த அரசு மகளிர் இலவச பேருந்து சாலையோரம் கவுந்து நின்றதால் பயணிகள் அச்சம். இதன் அப்பகுதி பரபரப்பு காணப்பட்டது.*
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது .... என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்*
ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை.... இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது.. ஓடை உடைந்ததால் நகர் பகுதிக்குள் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதி இன்றி பட்டாசு தயாரித்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வெடிபொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....*
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அருமையான தேர்தல் அறிக்கைகளை தயார் செய்து அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் நமது எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் என்று முன்னாள் அமைச்சர் பேச்சு
நடு ரோட்டில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார வயர்.... அதிர்ஷ்டவசமாக பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.. பொது மக்களின் உயிர் மீது விளையாடும் மின்சார வாரியம்..*
நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடமாற்றம் செய்வதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுகாதாரத் துறை துணை இயக்குனரிடம் மனு அளித்தனர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி சொத்துக்களை வாங்கிய நகராட்சி மேலாளர் பணி ஓய்வு நிறுத்தி வைப்பு..*
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர்  ஆர்ப்பாட்டம் - ஏராளமானோர் பங்கேற்ப்பு..*
கிராவல் குவாரியில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு - குவாரி உரிமைதாரர்கள் மற்றும் கிராம மக்களிடையே தள்ளு முள்ளு