காந்தி நகரில் காட்டுக்குள் இருந்து வழி தவறி குடியிருப்பு பகுதியில் புகுந்த நரியை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அமைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்*
ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் கௌசிக் கண்ணன் ( 14 ) என்ற மாணவர் வீட்டில் ஆள் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
அங்கன்வாடி மையத்தினை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர்
ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து   பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
விருதுநகரில் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மேலரதவீதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் பொதுமக்களுக்கு மோர் மற்றும் அன
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுமக்களை ஏமாற்றி பாதைகள் இல்லாத இடத்தை விற்ற அரசு பள்ளி ஆசிரியர்.15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு... அரசு பள்ளி ஆசிரியர
சேத்தூரில் நடந்த பங்குனி பொங்கல் திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.*
குடிநீரை தேக்கியவர் ராஜ ராஜ சோழன்,கரிகாலனுக்கு பிறகு எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான் என்று விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை க
சுந்தரராசபுரம் சென்று கொண்டிருந்த அரசு மகளிர் இலவச பேருந்து சாலையோரம் கவுந்து நின்றதால் பயணிகள் அச்சம். இதன் அப்பகுதி பரபரப்பு காணப்பட்டது.*
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது .... என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்*
ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை.... இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது.. ஓடை உடைந்ததால் நகர் பகுதிக்குள் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி