வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தேனி அருகே அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்ட காரணத்தால் மனமுடைந்த வாலிபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-01-29 06:23 GMT
தேனி மாவட்டம் போடி அருகே பொட்டல் களம் வினோபாஜி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா இவர் மண் அள்ளும் இயந்திரத்தில் கிளீனர் ஆக வேலை பார்த்து வந்தார் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் மணமுடைந்த சூரிய நேற்று வீட்டில் ஆள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.