காணாமல் போன கட்டபொம்மன் சிலை குறித்து வெளியான தகவல்

ஆட்சியர் அலுவலகத்தில் காணாமல் போன சிலை

Update: 2024-07-26 04:36 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை காணவில்லை என பரபரப்பு தகவல் நேற்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியாகி உள்ள தகவலில் சிலையானது சீரமைப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் பணி முடிந்து மீண்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Similar News