மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்னல் இடியுடன் கூடிய கன மழை.

மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்னல் இடியுடன் கூடிய கன மழை.

Update: 2024-08-09 15:57 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கருங்குழி மேலவளம்பேட்டை, சித்தாமூர்,மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம்,செய்யூர் ஆகிய பகுதிகளில் காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென இடி மின்னல்வுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Similar News