கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த சட்டமன்ற உறுப்பினர்

கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த சட்டமன்ற உறுப்பினர்

Update: 2024-08-12 03:54 GMT
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரிக்கிலி, பசுவங்கரணை, பெரும்பேர்கண்டிகை, ஜிமீன் எண்டதூர் போன்ற கிராமங்களில் நடைபெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் விளக்கு பூஜை பெருவிழாவில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வின் போது.. அந்தந்த பகுதி ஒன்றிய கழக செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை கழக நிர்வாகிகள், அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News