ஆசனூர் அருகே கூட்டமாக சுற்றி திரியும் யானைகள்

ஆசனூர் அருகே கூட்டமாக சுற்றி திரியும் யானைகள்

Update: 2024-08-13 11:47 GMT
ஆசனூர் அருகே கூட்டமாக சுற்றி திரியும் யானைகள் சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதி மிழை காரணமாக பசுமையாக காட்சி அளிக்கிறது. தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் இணைக்கும் மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஆசனூர் வனப்பகுதி வழியாக செல்கிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பச்சை பசேல் என காட்சி அளிக்கும் வனப்பகுதியை பார்த்து ரசித்து செல்கின்றனர். நேற்று ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்த காட்சிகளை வாகனத்தில் இருந்தவர்கள் ரசித்தபடி தங்கள் மொபைல் போனில் போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவு விட்டது வைரலாகி வருகிறது.

Similar News