மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Update: 2024-08-14 04:26 GMT
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி தாளவாடி அருகே கரளவாடி கிராமத்தில் சரவணன் என்பவரது தோட்டம் உள்ளது. இங்கு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் கன்னேகாலாவை சேர்ந்த சம்பத், 37, தென்னந்தோப்பில் இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி மயங்கினார். தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்துத. இதுகு றித்து தாளவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News