அம்மன்குறிச்சியில் ஆடித்தேரோட்டம்!

பக்தி

Update: 2024-08-15 04:31 GMT
பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் உள்ள பிரசித்திபெற்ற பிடாரி யம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வீதியுலா நடந்து வந் தது. விழாவின் 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அம்மன்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News