தலமலை ஊராட்சியில் பலத்த மழையால் வீட்டுசுவர் இடிந்து சேதம்

தலமலை ஊராட்சியில் பலத்த மழையால் வீட்டுசுவர் இடிந்து சேதம்

Update: 2024-08-16 07:44 GMT
தலமலை ஊராட்சியில் பலத்த மழையால் வீட்டுசுவர் இடிந்து சேதம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாளவாடி, தலமலை, கோடிபுரம்,காளிதிம்பம் மாவநத்தம்,ஆசனூர், ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழையால் தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட மாவநத்தம் கிராமத்தில் மாரே(38) என்பவரின் வீடு பலத்த மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்தது.இதில் யாருக்கும் எந்த காயம் ஏற்படவில்லை.

Similar News