தலைவாசல் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

மின்சாரம் நிறுத்தம்

Update: 2024-08-16 11:19 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் துணை மின் நிலையம், நத்தக்கரை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே தலைவாசல் பகுதியில் உள்ள ஆறகளூர், ஆரத்தி அகரம், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, சித்தேரி, தலைவாசல், இழுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், புத்தூர், நாவலூர், தியாகனூர், காமக்காபாளையம், நத்தக்கரை, பெரியேரி, கோவிந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று ஆத்தூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News