கடம்பூர் ஊராட்சியில் மாரியம்மன் கோயில் தேர் வீதி உலா

தேர் வீதி உலா

Update: 2024-08-17 14:25 GMT
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி நடுவீ தியில், ஊத்தங்கால் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயில் திருவிழா காலங்களில், மாரியம்மன் வீதி உலா வர புதிய திருத்தேர் செய்ய ₹5 லட்சம் மதிப் பில் நன்கொடை வழங்கினர். தற் போது 5 அடி நீளம் கொண்ட புதிய திருத்தேர் செய்து முடிக்கப்பட்டது. இதயைடுத்து நேற்று, புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தர்மகத்தா சிவகுமார் தலைமை யில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் தேரிழுத்தனர். தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் குடும்பத்துடன் சிறப்பு பூஜை செய்து, அம்மனை தரிசித்தனர்.

Similar News