ஸ்ரீ பால முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம்..

ஸ்ரீ பால முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம்..

Update: 2024-08-17 15:05 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பால முருகனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ பால முருகனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News