மயிலாடுதுறை குத்தாலம் ஒரு சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்த அறிவிப்பு

மயிலாடுதுறை மணக்குடி பாலையூர் கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் ஒரு சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (20 8 24) அன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2024-08-18 07:25 GMT
தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் விடுக்கும் செய்திக் குறிப்பு:- மயிலாடுதுறை, பாலையூர், கடலங்குடி, மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மங்கைநல்லூர், எலந்தங்குடி, வழுவூர், பொரும்பூர் மாந்தை, நக்கம்பாடி, கங்கநாதபுரம் குத்தாலம் டவுன், கீழவேளி, அரையபுரம், சேத்திரபாலபுரம் சேமங்கலம், ஆலவேலி, நத்தம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 20 -8 -24 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 02.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Similar News