சித்திரம் பவுண்டேஷன் மற்றும் பாரத் டிரேட் எக்ஸ்போ சார்பாக மாநில அளவிலான ஓவிய

சித்திரம் பவுண்டேஷன் மற்றும் பாரத் டிரேட் எக்ஸ்போ சார்பாக மாநில அளவிலான ஓவிய

Update: 2024-08-18 11:59 GMT
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சித்திரம் பவுண்டேஷன் மற்றும் பாரத் டிரேட் எக்ஸ்போ சார்பாக ‌ மாநில அளவிலான ஓவிய & கையெழுத்துப் போட்டி நாமக்கல் பாவை மஹாலில் நடைபெற்றது.இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கிளப் ஆப் நாமக்கல் மெர்லின் மெட்ரோ மாதேஸ்வரன், அபாகஸ் நிறுவனர் சிங்காரவேலு ,மற்றும் சமூக சேவகர் கணேசன், மேலும் சித்திர பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஷ் & கார்த்தி ஆகியோர்கள் கலந்து கொண்டு சான்றிதழ் பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்கள்.

Similar News