உளுந்தூர்பேட்டை பகுதியில் நாளை மின்தடை

மின்தடை

Update: 2024-08-19 04:11 GMT
உளுந்துார்பேட்டை, எறையூர், பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: உளுந்துார்பேட்டை, நகரம், வெள்ளையூர், எடைக்கல், ஏ.குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனுார், ஏமம், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், நாச்சியார்பேட்டை, காட்டுநெமிலி, பு.மாம்பாக்கம், செம்மணங்கூர், புதுார், உளுந்தாண்டார்கோவில், மதியனுார், செங்குறிச்சி, பாதுார், கிள்ளனுார். புகைப்பட்டி, அ.குஞ்சரம், பா.குஞ்சரம், கூத்தனுார், நரிப்பாளையம், பெரிய குறுக்கை, வடுகப்பாளையம், எறையூர், வட குரும்பூர், எஸ்.மலையனுார், எல்லைகிராமம், கூவாடு, தேன்குணம், நெய்வனை, எதலவாடி, பில்ராம்பட்டு. நயினார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்துார், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம் தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனுார், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனுார், தென்சிறுவலுார், சின்னசேலம் காந்தி நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News