குடுமியான்மலை அருகே பெண் கைது!

குற்றச் செய்திகள்

Update: 2024-08-19 06:36 GMT
அன்னவாசல் போலீசார் அகரப்பட்டியில் உள்ள ஒரு பெட்டிக்கடையை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் வேணி (42) என்பவரை கைது செய்த, அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News