கீரனூர் மாதா ஆலயத்தில் தேர்பவனி!

நிகழ்வுகள்

Update: 2024-08-19 06:37 GMT
கீரனூர் புஷ்ப நகரில் உபகார மாதா ஆலயத்தில் கடந்த 10 நாட்களாக மாலை வேலைகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டு பிரார்த்தனை நடத்தினர். இதையடுத்து சிறப்பு திருப்பலியும், அன்னதானமும் நடைபெற்றது. அதன் பின்னர் நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மாதாவின் உருவச்சிலை வைக்கப்பட்டு வாண வேடிக்கையுடன் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Similar News