பாலம் தார் சாலை அமைத்து தர வேண்டி மனு

மனு

Update: 2024-08-19 17:16 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டு அக்கரை மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் பாலமும், அங்கிருந்து கல்லுக்கட்டு வரை தரமான தார் சாலையும் அமைக்க வேண்டி, முன்னாள் பேரூர் கவுன்சிலர், 15வது வார்டு செயலாளர் செல்வம் இன்று பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள்,துணைத் தலைவர் கவுன்சிலர்களிடம் பேரூர் செயலாளர் பாலமுருகன் முன்னிலையில் மனு அளித்தார்.

Similar News