புளியம்பட்டி அருகே இரும்பு கடை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

புளியம்பட்டி அருகே இரும்பு கடை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

Update: 2024-08-20 11:13 GMT
புளியம்பட்டி அருகே இரும்பு கடை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் தாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (64). புளியம்பட்டி சுல்தான் ம ரோட்டில் இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நாராயணசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பா தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் மீண்டும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நாராயணசாமி கோபத்தில் கடைக்கு சென்று அங்கிருந்த சானிப்பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து விட்டார். இதனையடுத்து நாராயண சத்தியமங்கலம் சாமியை அரசு ருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த நாராயணசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News