குளித்தலை நகர்மன்ற வளாகத்தில் ஊக்குநர் பிரதிநிதி மற்றும் உறுப்பினர் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தேசிய நுகர்புற வாழ்வாதார இயக்கம் நடத்திய பயிற்சி

Update: 2024-08-29 12:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை நகர் மன்ற வளாகத்தில் தமிழ்நாடு தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊக்குநர் பிரதிநிதி மற்றும் உறுப்பினர் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. மகளிர் சுய உதவிக் குழு வழி நெறிமுறைகள் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நகர்புற மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் தமிழரசி, சமுதாய வள பயிற்றுனர் புஷ்பலதா ஆகியோர் பயிற்சி வழங்கினர். இதில் பெண்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Similar News