குளித்தலை அறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் ஆலோசனை கூட்டம்

குளித்தலை காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

Update: 2024-08-29 15:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா சமுதாய மண்டபத்தில் குளித்தலை காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் முன்னிலை வகித்தார். குளித்தலை சுற்றியுள்ள நங்கவரம், மருதூர், ராஜேந்திரம், தண்ணீர் பள்ளி, கோட்டமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News