பொன்னமராவதியில் இளைஞர் தற்கொலை

பொன்னமராவதியில் இளைஞர் தற்கொலை

Update: 2024-08-31 12:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை பொன்னமராவதி இந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டியன். கூலித்தொழிலாளி. இவரது மகன் ரவிக்குமார், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இது குறித்து பாண்டியன் ரவிக்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ரவிக்குமார் வீட்டில் யாரும் இல்லாத தூக்கு போட்டு இறந்தார். இது குறித்து பொன்னமராவதி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News