அரசு கல்லுாரியில் கலெக்டர் ஆய்வு

ஆய்வு

Update: 2024-09-01 04:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் உள்ள கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, குடிநீர், போக்குவரத்து, சாலை, பாதுகாப்பு வசதி கள் மற்றும் இதர தேவைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், இக்கல்லுாரியின் பிற மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தேவைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆலோசனை செய்தார். ஆய்வின்போது, அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News