ஆலங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் அடைந்தனர். மழையானது சூறைக்காற்றுடன் அறைமணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதி அடைந்தனர்.