நடந்து சென்ற நபர் மீது பைக் மோதிய விபத்து

குளித்தலை போலீசார் வழக்கு பதிவு

Update: 2024-09-01 06:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை புதுக்கோர்ட் தெருவை சேர்ந்தவர் ஷேக் சபியுல்லா. நேற்று முன்தினம் குளித்தலை கேபிஎஸ் பேக்கரி அருகே நடந்து சென்ற போது, அதே ரோட்டில் எதிரே அதிவேகமாக வந்த பல்சர் பைக் மோதியதில் ஷேக் சபியுல்லா படுகாயம் அடைந்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து அவரின் மகன் சாகுல் ஹமீது அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு.

Similar News